கொழும்பு பெட்டாவில் தீ! 60 தீயணைப்பு வீரர்கள் பணியில்...
tamil news:
கொழும்பு, பெட்டா பகுதியில் உள்ள பேங்க்ஷல் வீதியிலுள்ள கடையில் இன்றையதினம்(05.03.2025) அதிகாலை வேளையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தயடுத்து சம்பவ இடத்திற்கு சுமார் 60 தீயணைப்பு வீரர்களும், 16 தீயணைப்பு வாகனங்களும் உடனடியாக அனுப்பப்பட்டன.
மேலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
